News November 22, 2024
அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்வராயன் மலையில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கள ஆய்வில் கலந்து கொண்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Similar News
News November 26, 2025
கள்ளக்குறிச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News November 26, 2025
கள்ளக்குறிச்சி: கரும்புத் தோப்பில் சேலையுடன் கிடந்த மண்டை ஓடு!

கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி ராஜ், நேற்று (நவ.26) கரும்பு வெட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கரும்பு தோட்டத்தின் நடுவே எலும்பு துண்டுகளுடன் மண்டை ஓடு மற்றும் புடவை கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வி.ஏ.ஓ., சரவணனுக்கு தகவல் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசாரும் வந்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
News November 26, 2025
கள்ளக்குறிச்சி: மனைவி திட்டியதால் தூக்கு மாட்டிய கணவன்!

கள்ளக்குறிச்சி: திருப்பாலப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (56). கூலித்தொழிலாளியான இவர், வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்துள்ளார். இதை அவருடைய மனைவி பச்சையம்மாள் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன், நேற்று அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


