News January 22, 2025
அனைத்து துறை அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஆட்சியர் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்தார். ஜனவரி 27,28 ஆகிய தேதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்று பல்வேறு முடிவுற்ற பணிகளைத் திறந்து வைக்கவுள்ளார். இதில், பயன்பெறும் பயனாளிகளுக்கான தேர்வு பட்டியலை தயார் செய்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
Similar News
News January 3, 2026
விழுப்புரம்: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

விழுப்புரம் மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே<
News January 3, 2026
விழுப்புரம்: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

விழுப்புரம் மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே<
News January 3, 2026
விழுப்புரம்: நாட்டுக்கோழிகள் வளர்க்க 50% மானியம்!

விழுப்புரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


