News November 23, 2024
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள்.
Similar News
News July 5, 2025
அஞ்செட்டி தலைமை காவலர் பணியிடமாற்றம்

அஞ்செட்டி அருகில் மாவனட்டி கிராமத்தில் கடந்த 2 ஆம் தேதி சிறுவன் ரோகித் கடத்தி கொலை செய்யப்பட்டார். கடத்தல் சம்பவத்தை அறிந்து சிறுவனின் பெற்றோர் அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க சென்றபோது தலைமை காவலர் சின்னதுரை சிறுவனின் பெற்றோரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை செய்த எஸ்.பி தங்கதுரை தலைமை காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
News July 5, 2025
பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <
News July 5, 2025
கிருஷ்ணகிரி தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்சன் திட்டம்

அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். இ<