News January 24, 2025
அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜன.26ம் தேதி ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்படும். 2024-25 ஆம் ஆண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
Similar News
News November 27, 2025
விழுப்புரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நேற்று (நவ.26) முதல் சாத்தனூர் அணைக்கு வரும் உபரிநீரை, வினாடிக்கு 2,500 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால்,தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் வசிக்கும் அனைத்து கிராம மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆகவே மக்கள் அனைவரும் விழிப்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்படியும், ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 27, 2025
விழுப்புரம்: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG-ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS -வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 27, 2025
விழுப்புரம்:இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

விழுப்புரம் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு TN-ALERT என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


