News March 29, 2024
அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஒசூரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் அனுமதியின்றி அவா் கூட்டம் நடத்தியதாக பறக்கும் படைப்பிரிவு அதிகாரி விஜயா சாமுண்டீஸ்வரி ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் உள்பட 400 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Similar News
News December 17, 2025
கிருஷ்ணகிரியில் மின்தடை அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.20) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், ராஜாஜி நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 – மாலை 5 மணி வரை மின்சேவை துண்டிக்கப்படும். இதனால் பொதுமக்கள் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.
News December 17, 2025
கிருஷ்ணகிரியில் மின்தடை அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.20) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், ராஜாஜி நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 – மாலை 5 மணி வரை மின்சேவை துண்டிக்கப்படும். இதனால் பொதுமக்கள் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.
News December 17, 2025
கிருஷ்ணகிரி: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

கிருஷ்ணகிரி மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!


