News March 29, 2024
அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஒசூரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் அனுமதியின்றி அவா் கூட்டம் நடத்தியதாக பறக்கும் படைப்பிரிவு அதிகாரி விஜயா சாமுண்டீஸ்வரி ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் உள்பட 400 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Similar News
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் !

கிருஷ்ணகிரி அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. (டிச.13) கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இந்த முகாம் காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. 8, 10, +2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் 5,000 காலிப்பணியிடங்கள் வரை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் !

கிருஷ்ணகிரி அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. (டிச.13) கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இந்த முகாம் காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. 8, 10, +2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் 5,000 காலிப்பணியிடங்கள் வரை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்
News December 11, 2025
கிருஷ்ணகிரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.SHARE IT


