News March 29, 2024
அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஒசூரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் அனுமதியின்றி அவா் கூட்டம் நடத்தியதாக பறக்கும் படைப்பிரிவு அதிகாரி விஜயா சாமுண்டீஸ்வரி ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் உள்பட 400 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Similar News
News December 3, 2025
கிருஷ்ணகிரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

கிருஷ்ணகிரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <
News December 3, 2025
கிருஷ்ணகிரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

கிருஷ்ணகிரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <
News December 3, 2025
கிருஷ்ணகிரி: சட்டவிரோத மதுபானம் விற்ற பெண் கைது!

கிருஷ்ணகிரியில் வெளிமாநில மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பல்வேறு வகையான மதுபான பாட்டில்களை, இன்று (டிச.02) மாவட்டக் காவல்துறை பறிமுதல் செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.


