News March 29, 2024
அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஒசூரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் அனுமதியின்றி அவா் கூட்டம் நடத்தியதாக பறக்கும் படைப்பிரிவு அதிகாரி விஜயா சாமுண்டீஸ்வரி ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் உள்பட 400 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Similar News
News December 24, 2025
கிருஷ்ணகிரி: யானை தாக்கி முதியவர் படுகாயம்

கிருஷ்ணகிரி, பேரிகை அருகே உள்ள கும்பளம் கிராமத்தை சேர்ந்த சித்தப்பன் என்ற முதியவர் அருகில் உள்ள சின்ன குட்டியில் தன் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு இன்று (டிச.23) மாலை 6 மணிக்கு கும்பளம் வருவதற்காக வனப்பகுதியில் தனியாக நடந்து வரும் பொழுது, யானை முதியவரை தாக்கி மிதித்ததில் காலில் காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News December 24, 2025
கிருஷ்ணகிரி: யானை தாக்கி முதியவர் படுகாயம்

கிருஷ்ணகிரி, பேரிகை அருகே உள்ள கும்பளம் கிராமத்தை சேர்ந்த சித்தப்பன் என்ற முதியவர் அருகில் உள்ள சின்ன குட்டியில் தன் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு இன்று (டிச.23) மாலை 6 மணிக்கு கும்பளம் வருவதற்காக வனப்பகுதியில் தனியாக நடந்து வரும் பொழுது, யானை முதியவரை தாக்கி மிதித்ததில் காலில் காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News December 24, 2025
கிருஷ்ணகிரி: யானை தாக்கி முதியவர் படுகாயம்

கிருஷ்ணகிரி, பேரிகை அருகே உள்ள கும்பளம் கிராமத்தை சேர்ந்த சித்தப்பன் என்ற முதியவர் அருகில் உள்ள சின்ன குட்டியில் தன் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு இன்று (டிச.23) மாலை 6 மணிக்கு கும்பளம் வருவதற்காக வனப்பகுதியில் தனியாக நடந்து வரும் பொழுது, யானை முதியவரை தாக்கி மிதித்ததில் காலில் காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


