News January 22, 2025
அனுமதியின்றி உணவு வழங்கினால் ரூ.1,000 அபராதம்!

தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அனுமதியின்றி உணவு வழங்கினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பது துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், பக்தர்களுக்கு உணவு வழங்க முறையாக அனுமதி பெற வேண்டும். அன்னதானம் வழங்கிய பிறகு இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 7, 2026
திண்டுக்கல் பாஜக நிர்வாகிகள் சிறைபிடிப்பு!

தமிழக முதல்வர் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் அன்பு ஹரிஹரன், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேற்று (ஜனவரி 6) இரவு முதலே போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் கண்டனம்!
News January 7, 2026
திண்டுக்கல் பாஜக நிர்வாகிகள் சிறைபிடிப்பு!

தமிழக முதல்வர் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் அன்பு ஹரிஹரன், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேற்று (ஜனவரி 6) இரவு முதலே போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் கண்டனம்!
News January 7, 2026
திண்டுக்கல்லில் குவிக்கப்பட்ட போலீஸ்!

திண்டுக்கல்லில் இன்று காலை 10:05 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், ரூ.1082.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.இதனை தொடர்ந்து மதுரை சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதலமைச்சர் வருகையையொட்டி திண்டுக்கல் டி.ஐ.ஜி., சுவாமிநாதன், எஸ்.பி., பிரதீப் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


