News August 11, 2024
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு
முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு
வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும்
ஒரு வாய்ப்பாக 01.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு
செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்
Similar News
News November 7, 2025
கள்ளக்குறிச்சி: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.
News November 7, 2025
கள்ளக்குறிச்சி: வெளிநாட்டு வேலையில் பிரச்னையா?

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களின் உறவினர்களோ, நண்பர்களோ வெளிநாட்டில் பணிபுரிபவர்களா..? வேலையின்மை, உடல்நலம், சட்டரீதியான பிர்ச்னை போன்ற சிக்கல்களில் அவர்களுக்கு உதவ நமது அரசு சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, 8069009900 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் தந்தால் போதும். இந்தியாவில் இருந்து தொடர்புகொள்ள நினைப்போர் 18003093793-ஐ அணுகலாம். இந்தத் தகவlai அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 7, 2025
கள்ளக்குறிச்சி: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

கள்ளக்குறிச்சி மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


