News March 29, 2024
அந்தியோதயா ரயில் நெல்லையில் இருந்து புறப்படும்

நாகர்கோவில் – தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயில் இன்று(மார்ச் 29) முதல் வருகிற ஏப்ரல் 1ம் தேதி வரை நெல்லையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து வரும் இந்த ரயில் நெல்லையுடன் நிறுத்தப்படும். நாகர்கோயிலில் பகுதியில் இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் இதை கவனத்தில் கொள்ள அறிவுறத்தல் .
Similar News
News February 23, 2026
திருநெல்வேலி: மழை நேரங்களில் உதவும் – CLICK

திருநெல்வேலி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும். ஆம், திருநெல்வேலி மாவட்ட மக்கள் 89033 31912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 22, 2026
திருநெல்வேலி மாநகராட்சி பட்ஜெட் நாளை வெளியீடு

திருநெல்வேலி மாநகராட்சி வைகை அலுவலகத்தில் உள்ள ராஜாஜி கூட்ட அரங்கில் நாளை பிப்ரவரி 23 காலை 10:25 மணிக்கு மாமன்ற சிறப்பு கூட்டம் கூடுகிறது. அப்போது மாநகராட்சிக்கு உரிய பட்ஜெட்டை மேயர் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்து பேசுகிறார். இதில் மாநகராட்சி புதிய அறிவிப்புகள் இடம்பெருமா என வானகிரி மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News February 22, 2026
திருநெல்வேலி: புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

திருநெல்வேலி மக்களே!
1. இங்கு <
2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
5. விண்ணப்ப நிலையை சரி பாருங்க.
60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில்
SHARE பண்ணுங்க!


