News March 29, 2024
அந்தியோதயா ரயில் நெல்லையில் இருந்து புறப்படும்

நாகர்கோவில் – தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயில் இன்று(மார்ச் 29) முதல் வருகிற ஏப்ரல் 1ம் தேதி வரை நெல்லையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து வரும் இந்த ரயில் நெல்லையுடன் நிறுத்தப்படும். நாகர்கோயிலில் பகுதியில் இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் இதை கவனத்தில் கொள்ள அறிவுறத்தல் .
Similar News
News December 18, 2025
நெல்லையில் 2,500 காலியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க..

நெல்லை வேலைவாய்ப்பு மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (டிச.19) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 12 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 2,500க்கும் மேலான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, 12th டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் என பலரும் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்புக்கு -9499055929. SHARE பண்ணுங்க.
News December 18, 2025
நெல்லை: கல்லூரி முதல்வர் மீது மாணவி பரபரப்பு புகார்

நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி தமிழ் துறை முதுகலை மாணவி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கூடுதல் கட்டண வசூலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழ் ஆசிரியை, பொறுப்பு முதல்வரால், தான் பழிவாங்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான இன்ஸ்டாகிராம் வீடியோவில் கல்லூரி முதல்வர் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டி புகார் அளித்துள்ளார்.
News December 18, 2025
நெல்லை: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

திருநெல்வேலி மக்களே SIR-2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. இதனை உங்க போனில் விண்ணப்பிக்க வழி உள்ளது.
1.<
2.Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க
3.புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க
4.15 நாட்களில் புது VOTER ID வந்துவிடும்
அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


