News March 29, 2024
அந்தியோதயா ரயில் நெல்லையில் இருந்து புறப்படும்

நாகர்கோவில் – தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயில் இன்று(மார்ச் 29) முதல் வருகிற ஏப்ரல் 1ம் தேதி வரை நெல்லையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து வரும் இந்த ரயில் நெல்லையுடன் நிறுத்தப்படும். நாகர்கோயிலில் பகுதியில் இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் இதை கவனத்தில் கொள்ள அறிவுறத்தல் .
Similar News
News December 22, 2025
குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News December 22, 2025
குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News December 22, 2025
குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


