News March 29, 2024

அந்தியோதயா ரயில் நெல்லையில் இருந்து புறப்படும்

image

நாகர்கோவில் – தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயில் இன்று(மார்ச் 29) முதல் வருகிற ஏப்ரல் 1ம் தேதி வரை நெல்லையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து வரும் இந்த ரயில் நெல்லையுடன் நிறுத்தப்படும். நாகர்கோயிலில் பகுதியில் இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் இதை கவனத்தில் கொள்ள அறிவுறத்தல் .

Similar News

News November 23, 2025

JUST IN நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (நவ 24) மேற்கண்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை எல்லோருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 23, 2025

நெல்லை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு..!

image

நெல்லை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505-ல் தொடர்பு கொள்ளுங்கள்.SHARE பண்ணுங்க.

News November 23, 2025

கனமழை மின்வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்தது சில இடங்களில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மின்வாரியம் சார்பில் இன்று (நவ 23) விடுத்துள்ள அறிவிப்பில், சாலைகளில் உள்ள மின் மின் வார்த்தைகள் மற்றும் மின் இணைப்பு பற்றி அருகே குழந்தைகள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு மின்சார குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!