News March 20, 2024
அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவிலில் மகிஷாசுரமர்த்தினி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் கடந்த 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியான மகிஷாசுரமர்த்தினி என்கிற எருமை கிடாவை பலி கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக செம்பூர் அம்மன் குதிரை வாகனத்தில் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவற்றை தொடர்ந்து பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Similar News
News November 22, 2025
சேலம் -ஈரோடு புதிய மின்சார ரயில் சேவை துவக்கம்

சேலம்- ஈரோடு புதிய மின்சார ரயில் சேவை துவங்கப்படுவதாக நேற்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த புதிய ரயில் சேவை நாளை மறுநாள் (நவ.24) இயக்கப்படும். சேலம்-ஈரோடு மின்சார பாசஞ்சர் ரயில் (66621) வாரத்திற்கு 6 நாட்கள் (வியாழன் தவிர) இயக்கப்படுகிறது. சேலத்தில் காலை 6.15 புறப்பட்டு, மகுடஞ்சாவடி 6.29க்கும், சங்ககிரி 6.49க்கும், காவேரி ஸ்டேஷனுக்கு 7.04க்கும் ஈரோட்டிற்கு காலை 7.25 மணிக்கு சென்றடைகிறது.
News November 22, 2025
ஈரோடு: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்! APPLY NOW

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB)!
மொத்த பணியிடங்கள்: 5,810
பதவி: Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant – Typist, Traffic Assistant
கல்வித் தகுதி: Any Degree.
சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
விண்ணப்பிக்க: இங்கே <
News November 22, 2025
ஈரோடு: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்! APPLY NOW

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB)!
மொத்த பணியிடங்கள்: 5,810
பதவி: Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant – Typist, Traffic Assistant
கல்வித் தகுதி: Any Degree.
சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
விண்ணப்பிக்க: இங்கே <


