News March 20, 2024

அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவிலில் மகிஷாசுரமர்த்தினி

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் கடந்த 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியான மகிஷாசுரமர்த்தினி என்கிற எருமை கிடாவை பலி கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக செம்பூர் அம்மன் குதிரை வாகனத்தில் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவற்றை தொடர்ந்து பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News

News December 5, 2025

ஈரோடு: சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை!

image

உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க, வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது அவசியம், இதில் எழுத்துக்கள் (பெரிய, சிறிய) எண்கள் மற்றும் குறியீடுகளின் கலவை இருக்க வேண்டும், மேலும் பொதுவான சொற்கள் அல்லது தொடர்ச்சியான எழுத்துக்களைத் தவிர்க்க வேண்டும், என மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வும், சந்தேகம் இருந்தால் சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண். 1930 டயல் செய்யவும்

News December 5, 2025

ஈரோடு: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

image

ஈரோடு மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>கிளிக்<<>> செய்யுங்க. SHARE பண்ணுங்க.

News December 5, 2025

ஈரோடு: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!