News March 19, 2024
அந்தியூர் அருகே வேலை வாய்ப்பு முகாம்

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாண மாணவர்களுக்கு வளாக தேர்வு நேற்று(மார்ச்.18) நடைபெற்றது. அவற்றில் தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த நிறுவனத்தினர் கலந்து கொண்டு தேர்வு செய்தனர். அவற்றில் 329 மாணவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் தங்கவேல் தலைமை தாங்கி நியமன ஆணையை வழங்கினார்.
Similar News
News December 2, 2025
ஈரோட்டில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரியில் அரசு சார்பில், வரும், 6ம் தேதி காலை, 8 முதல் 4 மணி வரை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். கூடுதல் விபரத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 86754-12356 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஈரோடு மக்களே யாருக்காவது நிச்சயம் உதவும் கண்டிப்பாக அதிகம் SHARE பண்ணுங்க!
News December 2, 2025
ஈரோடு: மின் இணைப்பு இருக்கா? முக்கிய தகவல்

ஈரோடு ஈ. வி. என் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் கோட்ட அலுவலகத்தில் நாளை டிச.3 காலை 11 மணிக்கு மின் பயனீட்டாளர்கள் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் ஈரோடு நகர், கருங்கல்பாளையம், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், திண்டல், மேட்டுக்கடை, சித்தோடு ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என தகவல்.
News December 2, 2025
ஈரோட்டில் காதல் செய்பவர்களுக்கு எச்சரிக்கை!

ஆன்லைன், டேட்டிங் ஆப்ஸ் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகம் இல்லாதவர் காதல் செய்வதாக தொடர்பவர்களை நம்ப வேண்டாம் . இதில் மோசடி போன்ற அபாயங்கள் உள்ளன. உங்கள் உணர்வுகளை தவறாகப் பயன்படுத்தப்பட்டு பண மோசடிகளுக்கும் வழி வகுக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு செய்தனர். SHARE பண்ணுங்க!


