News August 17, 2024
அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடக்கம்

ரூ.1,919 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை சற்றுமுன் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன்மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு நனவாகியுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 3 மாவட்டங்களில் 74 ஏரிகள், 971 குளம் குட்டைகள் என 1,045 நீர்நிலைகளை நிரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; 24,468 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
Similar News
News November 15, 2025
கோவை மாவட்டத்தின் வானிலை நிலவரம்

கோவை வானிலை நிபுணர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் நாளை நாளை கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை: அதிகபட்சம் 31°C, குறைந்தபட்சம் 22°C என்ற அளவில் பதிவாகும். திங்கள் கோவை மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. என்று தெரிவித்துள்ளனர்
News November 15, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (15.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
அன்னூர் காட்டன் மில்லில் சூப்பர் வைசர் வேலை!

அன்னூரில் செயல்பட்டும் Annur Cotton Mills நிறுவனத்தில் Quality Shift supervisor-Technical Quality Inspection, Weaving online inspection and Line Inspection பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு Textile Technology and Fashion Technologyயில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். 1-2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் நவ.30ம் தேதிக்குள் இந்த லிங்கை <


