News February 10, 2026
அதிக வருகைப் பதிவு வைத்துள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை

பள்ளி கல்வித்துறை இயக்குனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும், 97 சதவீதத்திற்கும் மேல் வருகைப் பதிவு பெற்றிருக்கும் மாணவர்கள் அரசின் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக ரூ.1.92 லட்சம் நிதிக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மொத்தம் 957 மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.” என கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
புதுச்சேரி: தேவையற்ற PHONE CALLS வருதா ?

புதுச்சேரி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 11, 2026
புதுச்சேரி: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 11, 2026
புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுவை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <


