News January 15, 2025
அதிகாலையிலேயே இறைச்சி வாங்க படையெடுத்த மக்கள்!

பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் இன்று(ஜன.15) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் விதாமாக இந்நாள் அமைந்தாலும், மறுபக்கம் இறைச்சி சமைத்து ருசிப்பது வழக்கம். இதையொட்டி நெல்லை பகுதி கறிக்கடைகளில் அதிகாலையிலேயே கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஆடு கிலோ ரூ.800 – ரூ.900க்கும், மாடு ரூ.400க்கும், கோழிக்கறி 250 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
Similar News
News December 8, 2025
நெல்லை மாநகராட்சி ஆணையாளருக்கு அதிரடி உத்தரவு

நெல்லையில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் மருத்துவமனையை இடிக்க உத்தரவிட்டு 100 நாள் ஆகியும் இன்னும் இடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கில் திருநெல்வேலி மாநகராட்சியின் ஆணையாளர் மோனிகா ரானா நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஹைகோர்ட் மதுரை கிளை இன்று (டிசம்பர் 8) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
News December 8, 2025
நெல்லை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News December 8, 2025
நெல்லை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


