News March 28, 2025

அதிகாரிகளுக்கு 2 வாரம் கெடு கொடுத்த கலெக்டர்!

image

பெரம்பலூர் மாவட்ட சட்ட-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், “கோர்ட்டு உத்தரவின்படி பொது இடங்களில் அனுமதியில்லாமல், நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை 2 வாரத்திற்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வருவாய்த்துறை அலுவலர்கள் போலீசாருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 12, 2025

பெரம்பலூர்: தார்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை (11.12.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் சேதம் அடைந்து காணப்படும் தார் சாலைகளில் விரைவில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

News December 12, 2025

பெரம்பலூர்: தார்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை (11.12.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் சேதம் அடைந்து காணப்படும் தார் சாலைகளில் விரைவில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

News December 12, 2025

பெரம்பலூர்: தார்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை (11.12.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் சேதம் அடைந்து காணப்படும் தார் சாலைகளில் விரைவில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!