News May 15, 2024

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் மக்களை உஷார்

image

கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒரு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்றன எனவே பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு முடக்கப்பட்டுள்ளதாக மக்கள் நலவாழ்வுத்துறை தகவல் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை காயவைத்து பருக வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News

News December 11, 2025

தேனி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

தேனி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: <>https://myhpgas.in<<>>
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News December 11, 2025

தேனியில் EB கட்டணம் அதிகமா வருதா?

image

தேனி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <>TANGEDCO<<>> என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

தேனி: நாய் குறுக்கே புகுந்து இளைஞர் பலி

image

போடி அருகே முந்தல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் நேற்று (டிச.10) அப்பகுதியில் உள்ள சாலையில் அவரது பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது திடீரென நாய் குறுக்கே புகுந்ததால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணிகண்டன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து குரங்கணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!