News September 15, 2024
அண்ணா பிறந்தநாள் விழா: நிர்வாகிகளுக்கு அழைப்பு

பேரறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்தநாள் விழா, செஞ்சி அடுத்த அப்பம்பட்டில் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு, அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்வில், அனைத்து திமுக நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டுமென ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News November 20, 2025
விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) <
News November 20, 2025
விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) <
News November 20, 2025
விழுப்புரம்: ரூ.1,19,000-க்கு மின்சாரம் திருடிய நபர்!

விக்கிரவாண்டி உதவி செயற்பொறியாளர் புருஷோத்தமன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சித்தணி கிராமத்தில் தணிக்கை செய்த போது சேகர், என்பவர் தனது வீட்டிற்கு 5150 யூனிட் மின்சாரம் திருடியது தெரியவந்தது. திருடிய மின்சாரத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 19 ஆயிரம் என தெரியவந்தது. இதை அடுத்து உதவி செயற்பொறியாளர் புருஷோத்தமன் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்ததன் பேரில் சேகர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


