News August 26, 2024
அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டில் வீச்சு

தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குள், மர்ம நபர் ஒருவர் பீர் பாட்டிலை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு காவலர்கள், அவரை தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கண்ணகி நகரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி கோவர்தன் என்பதும், டாஸ்மாக் கடையால் குடும்பங்கள் சீரழிவதால் தான் இப்படி செய்ததாகவும் தெரிவித்தார்.
Similar News
News November 18, 2025
சென்னை: தங்கையை வெட்டிய அண்ணனால் பரபரப்பு !

அயனாவரத்தை சேர்ந்தவர் ஹேமாவதி(40). இவரது அண்ணன் அமுதவணன், இருவரும் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். பூர்வீக வீடு என்பதால் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று தங்கையிடம் அமுதவணன் பிரச்னை செய்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த அமுதவணன், வீட்டில் இருந்த கத்தியால், ஹேமாவதியை வெட்டினார். புகாரின் பேரில் போலீசார் அமுதவணனை கைது செய்தனர்.
News November 18, 2025
சென்னை: தங்கையை வெட்டிய அண்ணனால் பரபரப்பு !

அயனாவரத்தை சேர்ந்தவர் ஹேமாவதி(40). இவரது அண்ணன் அமுதவணன், இருவரும் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். பூர்வீக வீடு என்பதால் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று தங்கையிடம் அமுதவணன் பிரச்னை செய்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த அமுதவணன், வீட்டில் இருந்த கத்தியால், ஹேமாவதியை வெட்டினார். புகாரின் பேரில் போலீசார் அமுதவணனை கைது செய்தனர்.
News November 18, 2025
சென்னை: ஐயப்ப பக்தர்கள் தகவல் மையம் எண் அறிவிப்பு!

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் மண்டல பூஜை 17-11-2025 முதல் 27-12-2025 வரையும் மகர விளக்கு ஜோதி 30-12-2025 முதல் 19-1-2026 வரையும் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணிநேரமும் செயல்படும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்கத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


