News October 25, 2024

அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்.

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். பௌர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி பௌர்ணமி கிரிவலத்துக்கு பிறகு, அண்ணாமலையார் கோயிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்நிலையில் ரூபாய் 2 கோடியே 71 லட்சத்து 28 ஆயிரத்து 86 ரூபாய் . தங்கம் 110 கிராம், வெள்ளி 1150 கி.கிராம் ஆகும்.

Similar News

News November 28, 2025

டிட்வா புயல்: தி.மலைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

image

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் தி.மலையில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.

News November 28, 2025

டிட்வா புயல்: தி.மலைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

image

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் தி.மலையில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.

News November 28, 2025

தி.மலை: நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை பலி

image

கலசபாக்கத்தை அடுத்த கரையாம்பாடி காலனியைச் சேர்ந்தவர் அஜித்குமார்- வள்ளியம்மாள் தம்பதி. இவர்களுக்கு 2 மகள்களும், 2 வயதில் அய்யப்பன் என்ற மகனும் உண்டு. இந்நிலையில், வேளாண் பணிக்கு செல்லும் வழியின் குறுக்கே நீரோடை உள்ளது. அந்த கரையில் இறங்கிய அய்யப்பன் நீரில் 100 மீட்டர் அடித்து செல்லப்பட்டு முட்புதரில் சிக்கி கிடந்தார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

error: Content is protected !!