News January 2, 2025

அண்ணாதுரை பிறந்தநாள்: சைக்கிள் போட்டி வரும் 4ம் தேதி தொடக்கம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி வரும் 4ம் தேதி அன்று காலை துவங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் இன்று (ஜன.2) அறிவித்து உள்ளது.மேலும், இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெறப்பட்ட வயது சான்று மற்றும் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

விழுப்புரம்: 800 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிற்பம் கண்டெடுப்பு

image

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே வலையம்பட்டு கிராமத்தில் சுமார் 5 அடி உயரமுள்ள, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து அரிய நடராஜர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த சிற்பத்தை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் எஸ். ராஜகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். நடராஜருக்கு எதிரே நந்தி சிற்பமும், அருகில் சப்தமாதர்களில் நான்கு சிற்பங்களும் காணப்படுகின்றன.

News December 15, 2025

விழுப்புரம்: 800 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிற்பம் கண்டெடுப்பு

image

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே வலையம்பட்டு கிராமத்தில் சுமார் 5 அடி உயரமுள்ள, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து அரிய நடராஜர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த சிற்பத்தை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் எஸ். ராஜகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். நடராஜருக்கு எதிரே நந்தி சிற்பமும், அருகில் சப்தமாதர்களில் நான்கு சிற்பங்களும் காணப்படுகின்றன.

News December 15, 2025

விழுப்புரம்: லாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது!

image

திருவெண்ணெய்நல்லூர், பெண்ணைவலம் அங்காளம்மன் கோயில் தெருவில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ராஜவேல் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும் கைப்பற்றினர்.

error: Content is protected !!