News January 1, 2025

அணையில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு 

image

திண்டுக்கல் A.வெள்ளோடு, கோம்பை அருகே ஆணை விழுந்தான் அணையில் இன்று நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், சிறுவனின் உடலை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் உடலை மீட்கும் பணி நாளை காலை மீண்டும் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 16, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் இன்று டிசம்பர் 15 திங்கள் கிழமை இரவு 10 மணி முதல் நாளை டிசம்பர் 16 காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியாக திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் கொடைக்கானல், பழனி, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்

News December 16, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் இன்று டிசம்பர் 15 திங்கள் கிழமை இரவு 10 மணி முதல் நாளை டிசம்பர் 16 காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியாக திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் கொடைக்கானல், பழனி, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்

News December 15, 2025

திண்டுக்கல்: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சமூக தளம் வாயிலாக, இன்று (டிசம்பர் 15) மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு அறிவுரை வெளியிடப்பட்டது. மது அருந்தி வாகனம் ஓட்டுவது ஓட்டுநருக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

error: Content is protected !!