News October 25, 2024
அணையிலிருந்து வெளியேறிய ரசாயன நுரை

ஓசூர் அருகே அணையிலிருந்து வெளியேறிய ரசாயன நுரை, தட்டகானப்பள்ளி அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்ததால், அதனை அகற்ற முடியாமல் திரும்பிய தீயணைப்புத் துறையினர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று ரசாயன நுரை குறைந்ததை அடுத்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
Similar News
News November 25, 2025
கிருஷ்ணகிரி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

கிருஷ்ணகிரி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு க்ளிக் செய்யுங்க. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News November 25, 2025
கிருஷ்ணகிரி: மழை வரவழைக்கும் அதிசய கோயில்!

ஓசூரில் குன்றின் மேல் அமைத்துள்ளது சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயில். இங்கு பிரகாரத்தில் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் மத்தியில் உள்ள ஜலகண்டேசுவரர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. மழை இல்லாத காலத்தில் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஊற்றி சிறப்பு பூஜை நடத்துவார்கள்.தொடர்ந்து 16 நாட்கள் நடைபெறும் இந்த பூஜையில் தொட்டியில் உள்ள தண்ணீர் வற்றாமல் இருந்தால் மழை வரும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News November 25, 2025
கிருஷ்ணகிரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

கிருஷ்ணகிரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு<


