News February 18, 2025
அணைக்கட்டு அருகே 100 லிட்டர் கள்ளச்சாரயம் ஊரல் அழிப்பு

வேலூர் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை சுற்றியுள்ள மலைப்பகுதியில் நேற்று (பிப்.,17) சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பேரலில் 100 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அங்கேயே ஊற்றிய அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
வேலூர்:மான் வேட்டையாடிய வாலிபர் கைது!

ஒடுகத்தூர் அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தில் வனத்துறையினர் சோதனை நேற்று (நவ.21) நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்( 29) என்பவரது வீட்டில் மான் இறைச்சி சமைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆய்வு செய்தபோது அவரது வீட்டில் இறந்த மானின் தலை, கால்கள் மற்றும் உரிமம் இல்லாத ஒரு நாட்டு துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.இதனை பறிமுதல் செய்த வனத்துறையினர் வழக்குப்பதிவு ஆனந்த் கைது செய்தனர்.
News November 22, 2025
வேலூர்: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

வேலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News November 22, 2025
வேலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

வேலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


