News February 18, 2025
அணைக்கட்டு அருகே 100 லிட்டர் கள்ளச்சாரயம் ஊரல் அழிப்பு

வேலூர் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை சுற்றியுள்ள மலைப்பகுதியில் நேற்று (பிப்.,17) சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பேரலில் 100 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அங்கேயே ஊற்றிய அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
வேலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

வேலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 22, 2025
வேலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

வேலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 22, 2025
மாவட்ட அளவிலான பேச்சு போட்டி – கலெக்டர் தகவல்

வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் வரும் டிசம்பர் 2,3 தேதிகளில் அனைத்து பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் ஒப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளித்து பங்கேற்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


