News April 30, 2025

அட்சய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

image

அட்சய திருதியையான இன்று (ஏப்.30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், செங்கல்பட்டில் உங்கள் வீட்டருகே உள்ள லட்சுமி அல்லது பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு தங்கம் வாங்குங்கள். காலை 9:30 – 10:30, மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். செல்வம் செழிக்கும். எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News December 22, 2025

செங்கை: சொத்துப் பிரச்சனையை தீர்க்க அற்புத இடம்!

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் பிரசித்திபெற்ற திருவெண்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காலை 7 மணிமுதல் 11 மணிவரையும், மாலை 5 மணிமுதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். தோல் நோயால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், வழக்கில் வெற்றிபெற, சொத்துப்பிரச்சனையில் தீர்வு காண இங்கு வழிபாடு செய்கின்றனர். ஷேர் பண்ணுங்க.

News December 22, 2025

செங்கல்பட்டு: டிகிரி முடித்தால் அரசு வேலை ரெடி- APPLY HERE!

image

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் ரூ.96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.

News December 22, 2025

செங்கல்பட்டு: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

image

செங்கல்பட்டு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!