News May 7, 2025
அட்சய திருதியையில் இங்கு சென்று வழிபடுங்கள்

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியைக்கு தங்க நகைகள், மஞ்சள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே அரியலூர் மக்களே உங்கள் வீட்டின் அருகே உள்ள மகாலெட்சுமி, பெருமாள் மற்றும் குபேரர் கோயிலுக்கு சென்று வழிபட்டு தங்கம், மஞ்சள் மற்றும் கல்உப்பு போன்ற மங்கள பொருட்களை வாங்குங்கள். தங்கம் மட்டுமில்லை இதையும் வாங்கலாம். SHARE பண்ணுங்க..
Similar News
News November 21, 2025
அரியலூர்: ஆட்சியர் மருத்துவமுகாம் அறிவிப்பு!

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நவம்பர் 22ஆம் தேதி அன்று மாராக்குறிச்சியில், அன்னை மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News November 21, 2025
அரியலூர்: கல்வி கடன் பெறும் வழிமுறைகள்

அரியலூர் மாவட்டத்தில், டிப்ளமோ முதல் முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. கல்வி கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் படிப்பதற்கான சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன், மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
அரியலூர்: கல்வி கடன் பெறும் வழிமுறைகள்

அரியலூர் மாவட்டத்தில், டிப்ளமோ முதல் முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. கல்வி கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் படிப்பதற்கான சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன், மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


