News May 7, 2025
அட்சய திருதியையில் இங்கு சென்று வழிபடுங்கள்

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியைக்கு தங்க நகைகள், மஞ்சள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே மயிலாடுதுறை மக்களே உங்கள் வீட்டின் அருகே உள்ள மகாலெட்சுமி, பெருமாள் மற்றும் குபேரர் கோயிலுக்கு சென்று வழிபட்டு தங்கம், மஞ்சள் மற்றும் கல்உப்பு போன்ற மங்கள பொருட்களை வாங்குங்கள். எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News December 3, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இளங்கலை, முதுகலை, முனைவர் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வு மாணவர்களை ஊக்கப்படுத்த தொல்குடியினர் புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் உதவித்தொகையாக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000, முனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வுக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது. மாணவர்கள் fellowship.tntwd.org.in இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இளங்கலை, முதுகலை, முனைவர் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வு மாணவர்களை ஊக்கப்படுத்த தொல்குடியினர் புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் உதவித்தொகையாக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000, முனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வுக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது. மாணவர்கள் fellowship.tntwd.org.in இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இளங்கலை, முதுகலை, முனைவர் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வு மாணவர்களை ஊக்கப்படுத்த தொல்குடியினர் புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் உதவித்தொகையாக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000, முனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வுக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது. மாணவர்கள் fellowship.tntwd.org.in இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


