News March 3, 2025

அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 48 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். <>லிங்கை<<>> கிளிக் செய்து உடனே விண்ணப்பியுங்கள். உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க.

Similar News

News January 7, 2026

இராமநாதபுரம்: புயல் எச்சரிக்கை அறிவிப்பு

image

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

News January 7, 2026

ராம்நாடு: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY..!

image

ராமநாதபுரம் மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<> www.tahdco.com <<>> இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது மதுரை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

News January 7, 2026

ராம்நாடு: ஓடும் பஸ்ஸில் நகை திருடிய பெண்கள்

image

கமுதிக்கு சென்ற தனியார் பஸ்ஸில் வழிமறிச்சான் கிராமத்தில் அன்னமயில் (55) என்ற பெண் ஏறினார். பஸ்சில் பயணம் செய்த இராமநாதபுரம் குயவன்குடியைச் சேர்ந்த ஈஸ்வரி (35), செல்வி (38) செய்யாமங்கலம் அருகே பஸ் வந்தபோது அன்னமயில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை திருடிவிட்டு விரதக்குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினர்.தகவலறிந்த முதுகுளத்தூர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!