News March 3, 2025
அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. மதுரை மாவட்டத்திற்கு 45 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். இந்த லிங்கை <
Similar News
News December 19, 2025
மதுரை மாவட்டம் உட்பட 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் போலீஸ் சரகத்திற்கு 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி பிரைம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் சரகத்திற்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்கள்: மதுரை தல்லாகுளம் அழகுமுத்து, திருநகர் சி. முருகேசன், மாநகர் மகளிர் வேதவல்லி, ஜெய்ஹிந்துபுரம் குற்றப்பிரிவு புவனேஸ்வரி அவனியாபுரம் குற்றப்பிரிவு தனலட்சுமி கிரேம் பிரான்ச் அன்னலட்சுமி மாற்றப்பட்டனர்.
News December 19, 2025
மதுரை மாவட்டம் உட்பட 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் போலீஸ் சரகத்திற்கு 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி பிரைம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் சரகத்திற்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்கள்: மதுரை தல்லாகுளம் அழகுமுத்து, திருநகர் சி. முருகேசன், மாநகர் மகளிர் வேதவல்லி, ஜெய்ஹிந்துபுரம் குற்றப்பிரிவு புவனேஸ்வரி அவனியாபுரம் குற்றப்பிரிவு தனலட்சுமி கிரேம் பிரான்ச் அன்னலட்சுமி மாற்றப்பட்டனர்.
News December 19, 2025
மதுரை மாவட்டம் உட்பட 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் போலீஸ் சரகத்திற்கு 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி பிரைம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் சரகத்திற்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்கள்: மதுரை தல்லாகுளம் அழகுமுத்து, திருநகர் சி. முருகேசன், மாநகர் மகளிர் வேதவல்லி, ஜெய்ஹிந்துபுரம் குற்றப்பிரிவு புவனேஸ்வரி அவனியாபுரம் குற்றப்பிரிவு தனலட்சுமி கிரேம் பிரான்ச் அன்னலட்சுமி மாற்றப்பட்டனர்.


