News March 29, 2024

அசோக் நகரில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபமாகவே பள்ளி மற்றும் கோயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

Similar News

News November 25, 2025

தீபத் திருவிழாவுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அதிக மக்கள் வருகையை கணித்து பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவில், கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் டிசம்பர் 3, 4 தேதிகளில் 160 ஏசி பேருந்துகளை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 25, 2025

சென்னை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

சென்னை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <>கிளிக் <<>>செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 25, 2025

சென்னை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

சென்னை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <>கிளிக் <<>>செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!