News November 9, 2024
அசத்தும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை

ஈரோட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மாதம் சராசரியாக 18 ஆயிரம் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தலைமை ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் சு.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சராசரியாக இறப்பு விகிதமும் குறைந்துள்ளதாகவும், மக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதாகவும், சிறந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிடலாகவும் செயல்படுகிறது என தெரிவித்தார். பல மாவட்டங்களில் இருந்து வந்தும் சிகிச்சை பெறுகின்றனர்.
Similar News
News December 12, 2025
ஈரோடு: வாக்காளர்களே! SIR UPDATE

ஈரோடு மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT
News December 12, 2025
ஈரோடு: வாக்காளர்களே! SIR UPDATE

ஈரோடு மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT
News December 12, 2025
பெருந்துறை அருகே காதல் விவகாரம்: 5 பேர் அதிரடி கைது!

அந்தியூரைச் சேர்ந்த சேதுராஜ், மகாலட்சுமி ஆகியோர் டிசம்பர்-5 அன்று திருமணம் செய்து, பெருந்துறையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்ததால் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 9ஆம் தேதி பெண்ணின் உறவினர்கள் மகாலட்சுமியை கடத்தினர். மேலும் பெருந்துறை போலீசார் அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். இதில் சம்பந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்தனர்.


