News April 23, 2025
அங்கன்வாடி வேலை: இன்றே கடைசி நாள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 164 அங்கன்வாடி பணியாளர், 3 குறுஅங்கன்வாடி பணியாளர், 155 உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்படுகிறது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். இன்றைக்குள்(ஏப்.23) <
Similar News
News November 21, 2025
ராணிப்பேட்டையில் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கியாஸ் நுகர்வோர்கள் மற்றும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் வருகிற நவ-28 தேதி மாலை 3 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பெறப்படும் சேவை தேவைகள் குறித்த மனுக்களை ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நுகர்வோர்கள் கலந்து கொண்டு சேவை குறைபாடுகள் புகார் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன் பெறலாம். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
ராணிப்பேட்டையில் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கியாஸ் நுகர்வோர்கள் மற்றும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் வருகிற நவ-28 தேதி மாலை 3 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பெறப்படும் சேவை தேவைகள் குறித்த மனுக்களை ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நுகர்வோர்கள் கலந்து கொண்டு சேவை குறைபாடுகள் புகார் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன் பெறலாம். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
ராணிப்பேட்டை: சீட்டு கட்டி ஏமாந்தால் இதை பண்ணுங்க!

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


