News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 42 அங்கன்வாடி பணியிடங்கள், 04 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 47 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் <
Similar News
News December 20, 2025
திருவண்ணாமலை இன்று மின் தடை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலை, ஊசாம்பாடி, கீள்பட்டு, மலைப்பாடி, வள்ளல்கரை, சானாந்தல், கள்ளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அக்கம் பக்கத்தினரிடம் SHARE பண்ணுங்க!
News December 20, 2025
தி.மலை: கள்ளக் காதலனுடன் திருமணம் செய்து வைத்த தாய்!

வந்தவாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 42 வயது பெண். இவரின் மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், இரண்டாவது மகளாக 18 வயது நிரம்பிய இளம்பெண்ணை கடத்திச் சென்று, தனது கள்ளக்காதலனான அதே பகுதியைச் சேர்ந்த செண்ட்ரிங் தொழிலாளியான கந்தன்(31) திருமணம் செய்ய கட்டாய தாலி கட்டி, பாலியல் பலாத்காரம் செய்ய உடந்தையாகியுள்ளார் தாய். கேரளாவில் பதுங்கியிருந்த இவர்களை பிடித்த போலீசார் தாயை கைது செய்தனர்.
News December 20, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

தி.மலை மாவட்டத்தில் இன்று (டிச.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


