News April 8, 2025

அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 4 பணியாளர், 29 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் ஏப்ரல்-23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க*

Similar News

News November 25, 2025

சிவகங்கை: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில், ரபி பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ. 30 வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது.இதுவரை 59,619 விவசாயிகள் மட்டுமே காப்பீடு செய்துள்ள நிலையில், மீதமுள்ள விவசாயிகளும் பிரீமிய தொகையை செலுத்தி பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரமகாலலிங்கம் தெரிவித்தார். வி.ஏ.ஓ. அடங்கல் சான்று, ஆதார் இணைத்த வங்கி கணக்கு நகல் மற்றும் ஆதார் அட்டையுடன் இ-சேவை மையங்களில் காப்பீடு செய்யலாம்.

News November 25, 2025

சிவகங்கை: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில், ரபி பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ. 30 வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது.இதுவரை 59,619 விவசாயிகள் மட்டுமே காப்பீடு செய்துள்ள நிலையில், மீதமுள்ள விவசாயிகளும் பிரீமிய தொகையை செலுத்தி பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரமகாலலிங்கம் தெரிவித்தார். வி.ஏ.ஓ. அடங்கல் சான்று, ஆதார் இணைத்த வங்கி கணக்கு நகல் மற்றும் ஆதார் அட்டையுடன் இ-சேவை மையங்களில் காப்பீடு செய்யலாம்.

News November 25, 2025

சிவகங்கை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!