News April 8, 2025
அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

தென்காசி மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன் உதவியாளர் பணிகளுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட இருக்கிறது. இந்த பணிகளுக்கு www.icds.tn.gov.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.
Similar News
News November 30, 2025
தென்காசி : இலவச தையல் மிஷின் வேண்டுமா?

தென்காசி மாவட்ட மக்களே, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.
News November 30, 2025
தென்காசி காவல் அதிகாரிகள் திடீர் மாற்றம்

வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி ஆய்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார். சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலைய கமலா தேவி குருவி குளத்திற்கும், தென்காசி ஐயூசிஏடபிள்யூ விஜி சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலையத்திற்கும், மாவட்ட குற்றப்பிரிவு காளிமுத்து திருவேங்கடத்திற்கும், தென்காசி குற்றப்பிரிவு ராஜேஷ் ஆழ்வார்குறிச்சிக்கும், பனவடலி சத்திரம் பெருமாள் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
News November 30, 2025
தென்காசி காவல் அதிகாரிகள் திடீர் மாற்றம்

வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி ஆய்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார். சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலைய கமலா தேவி குருவி குளத்திற்கும், தென்காசி ஐயூசிஏடபிள்யூ விஜி சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலையத்திற்கும், மாவட்ட குற்றப்பிரிவு காளிமுத்து திருவேங்கடத்திற்கும், தென்காசி குற்றப்பிரிவு ராஜேஷ் ஆழ்வார்குறிச்சிக்கும், பனவடலி சத்திரம் பெருமாள் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.


