News June 28, 2024
அக்னிவீர் வாயு ஏர்மேன் ஆட்சேர்ப்பு

2024 – 2025ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு ஏர்மேன் தேர்வு சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள 8வது ஏர்மேன் தேர்வு மையத்தின் மூலம், இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமணமாகாத ஆண், பெண், வேலை நாடுபவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்கள் அறிய www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை அணுகவும் என்று மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
பெரம்பலூர்: S.I.R முகாமினை ஆய்வு செய்த MLA

இன்று (25-11-2025) பெரம்பலூர் நகரம் நேஷனல் தொழில்பயிற்சி நிலையம் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெற்ற வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த முகாமினை பெரம்பலூர் நகர கழக செயலாளரும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான எம். பிரபாகரன் பார்வையிட்டார். மேலும் அவருடன் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
News November 25, 2025
பெரம்பலூர்: S.I.R முகாமினை ஆய்வு செய்த MLA

இன்று (25-11-2025) பெரம்பலூர் நகரம் நேஷனல் தொழில்பயிற்சி நிலையம் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெற்ற வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த முகாமினை பெரம்பலூர் நகர கழக செயலாளரும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான எம். பிரபாகரன் பார்வையிட்டார். மேலும் அவருடன் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
News November 25, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

பெரம்பலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை ( BLO ) அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுகள் தெரிவித்தார்.


