News September 13, 2024
அகில இந்திய தொழில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழில் பயிற்சி குடும்பத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வராக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Similar News
News November 17, 2025
BREAKING ஸ்ரீவி: தீர்ப்பு தேதி அறிவிப்பு

பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முன்னாள் அதிமுக நிர்வாகியும், பரமக்குடி நகராட்சி கவுன்சிலருமான சிகாமணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஶ்ரீவி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் 5 பேரும் இன்று ஆஜரான நிலையில் வழக்கு நவ.21-க்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அன்று வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
News November 17, 2025
BREAKING ஸ்ரீவி: தீர்ப்பு தேதி அறிவிப்பு

பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முன்னாள் அதிமுக நிர்வாகியும், பரமக்குடி நகராட்சி கவுன்சிலருமான சிகாமணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஶ்ரீவி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் 5 பேரும் இன்று ஆஜரான நிலையில் வழக்கு நவ.21-க்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அன்று வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
News November 17, 2025
விருதுநகர்: ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

அல்லம்பட்டியை சேர்ந்த மாரிசெல்வம்(21) சமையல் எண்ணெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் நெல்லை -சென்னை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் இவரும், +2 மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி இவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததால் மணமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


