News April 11, 2024
தேர்தல் வாக்குப்பதிவை பாதிக்குமா வெயில்?

இந்தியாவின் வெப்பமான நாள்கள் தொடங்கியிருக்கும் நேரத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே மாதத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு விகிதத்தை வெயில் பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வழக்கமாக வெயில் காலங்களில்தான் தேர்தல் நடக்கும் என்றாலும், இம்முறை வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 18, 2025
Business Roundup: வர்த்தக பற்றாக்குறை ₹3.66 லட்சம் கோடி

*குறிப்பிட்ட பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. *நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த மாதம் ₹3.66 லட்சம் கோடியாக அதிகரிப்பு. *24 மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டங்களுக்கு அனுமதி. இதன்மூலம், TN உள்பட 9 மாநிலங்களில் ₹7,172 கோடி முதலீடு. *அமெரிக்காவில் இருந்து LPG இறக்குமதிக்கு இந்தியா ஒப்புதல். *மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ₹13,500 கோடி முதலீடு.
News November 18, 2025
Business Roundup: வர்த்தக பற்றாக்குறை ₹3.66 லட்சம் கோடி

*குறிப்பிட்ட பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. *நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த மாதம் ₹3.66 லட்சம் கோடியாக அதிகரிப்பு. *24 மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டங்களுக்கு அனுமதி. இதன்மூலம், TN உள்பட 9 மாநிலங்களில் ₹7,172 கோடி முதலீடு. *அமெரிக்காவில் இருந்து LPG இறக்குமதிக்கு இந்தியா ஒப்புதல். *மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ₹13,500 கோடி முதலீடு.
News November 18, 2025
BREAKING: இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

கனமழை எதிரொலியால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாகை, தருமபுரி, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நாகையில் மழை படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


