News May 15, 2024

கிணற்றில் இருந்தது மலம் அல்ல, தேனடை

image

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக இன்று காலை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக, அங்கு விரைந்து சென்ற போலீசார், அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர். இதற்காக, கிணற்றில் இருந்த நீரை அகற்றி உள்ளே இறங்கி சோதனை மேற்கொண்டனர். இதில், கிணற்றிலிருந்தது மனித மலம் அல்ல, தேனடை என்பது தெரியவந்துள்ளது.

Similar News

News December 13, 2025

கல்வி உதவித் தொகை.. டிச.15-ம் தேதியே கடைசி!

image

திறன் படிப்பு உதவித் தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் டிச.15-க்குள் (திங்கள்கிழமை) <>www.dge.tn.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்யுமாறு அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டிச.20-க்குள் பள்ளி HM-களிடம் சமர்பிக்க வேண்டும். ஜனவரி 10-ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. இதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க உள்ளது. SHARE IT.

News December 13, 2025

டிசம்பர் மாத சலுகை.. அதிரடி விலை குறைப்பு

image

கார் நிறுவனங்கள் டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்துள்ளன. ஜிஎஸ்டி குறைப்புக்கு பின் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அத்துடன், பண்டிகை கால சலுகை மற்றும் ஆண்டு இறுதிச் சலுகை என சேர்ந்து பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, எந்தெந்த கார்களுக்கு என்னென்ன சலுகைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 13, 2025

கேரள அரசியலின் திருப்புமுனை: PM மோடி

image

கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் LDF கூட்டணியை விட NDA, காங்., அங்கம் வகிக்கும் UDF கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் BJP-NDA பெற்ற வெற்றி, கேரள அரசியலில் ஒரு திருப்புமுனையாகும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். மாநிலத்தின் வளர்ச்சியை தங்கள் கட்சியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாகவுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!