News April 5, 2024
பிஎஸ்என்எல் 4ஜி என்ன ஆனது?

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடாபோன், பிஎஸ்என்எல் ஆகியவை செல்போன் சேவை வழங்கி வருகின்றன. இதில் மற்ற 3 நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்கவே இல்லை. ஏப்ரலில் தமிழகத்தில் தொடங்கப்படும் என அறிவித்த நிலையில், அடுத்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை இந்த மாதம் தொடங்கப்படுமா, இல்லையா என வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Similar News
News February 11, 2026
ஆட்சியில் பங்கில்லை என்பது CM கருத்து: செல்வப்பெருந்தகை

TN-க்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என CM சொன்னது அவருடைய கருத்து என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் CM கருத்துக்கு <<19109470>>மாணிக்கம் தாகூர்<<>> எதிர்வினை ஆற்றியதை பற்றி பேசிய அவர், கருத்து தெரிவித்தாலே கூட்டணியில் பிளவு என்று அர்த்தமா என கேட்டுள்ளார். மேலும், இது குறித்து திமுக தலைமையும், காங்., தலைமையும் ஆலோசித்து முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
கார்களின் விலை கணிசமாக குறைந்தது.. HAPPY NEWS

கார் வாங்க போறீங்களா? இந்த பிப்ரவரி மாதத்தில், <<19104598>>ஹோண்டாவை<<>> தொடர்ந்து ரெனால்ட் தனது Kwid, Triber, Kiger மாடல் கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ₹73,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எந்தெந்த மாடல் கார்களுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News February 11, 2026
ஆதரவாளர்கள் அதிருப்தி.. செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

தவெகவில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Ex MP சத்தியபாமாவுக்கு மகளிர் அணியில் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை அவரது ஆதரவாளர்கள் யாருக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கவில்லை. இதனால், அவர்கள் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டுவதாக வெளியான தகவல் செங்கோட்டையனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.


