News November 12, 2025

TN-ல் 5 கோடி பேரின் கையில் SIR படிவம்: ECI விளக்கம்

image

தமிழகத்தில் SIR பணிகள் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. SIR படிவம் பெறுவதில் சிக்கல் இருப்பதாக ஆங்காங்கே மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் இன்று பிற்பகல் 3 மணி வரை 5 கோடி வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில், 78.09% பேருக்கு படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

ஒரு மாதம் முழுவதும் காய்கறிகள்.. டிரை பண்ணுங்க

image

நீங்கள் ஒரு மாதம் தொடர்ந்து காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்து வந்தால், உங்கள் உடலில் என்னென்ன நடக்கும் என்று தெரியுமா? நீங்கள் நினைப்பதை விட அதிகளவிலான நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த நன்மைகளை கமெண்ட்ல சொல்லுங்க.

News November 12, 2025

நீண்ட நாள்களுக்கு பிறகு மகிழ்ச்சி: அன்புமணி

image

சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய அன்புமணி, நீண்ட நாள்கள் கழித்து தற்போதுதான் நிம்மதியாகவும், தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், கட்சிக்கும், ராமதாஸுக்கும் உண்மையாகத்தான் இருந்தேன்; இனிமேலும் உண்மையாகத்தான் இருப்பேன் எனக்கூறிய அவர், ராமதாஸுடன் இருப்பவர்கள் அவரது பெயரை கெடுத்து வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

News November 12, 2025

BREAKING: முதல்முறையாக அரசு அறிவித்தது

image

டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு முதல்முறையாக அறிவித்துள்ளது. PM மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், செங்கோட்டை அருகே நடந்தது கோழைத்தனமான சம்பவம் என்றும், சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு நீதியின் முன்பு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும் சூளுரைத்தார்.

error: Content is protected !!