News August 5, 2024
ஒடிஷாவில் பனைமரம் அதிகம் வளர்ப்பதன் காரணம் இதுதான்!

மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் அதிக அளவிலான பனை மரங்களை வளர்க்க ஒடிஷா அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 19 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மற்ற மரங்களை விடவும் பனை மரங்கள் உயரமாக இருப்பதால் அவை மின்னலை எளிதில் தடுக்கும் தன்மை கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒடிஷாவில் கடந்த 11 ஆண்டுகளில் மின்னல் தாக்கி 3,790 பேர் உயிரிழந்துள்ளனர்.
Similar News
News January 15, 2026
பொங்கல் நாளில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

தை பிறந்த முதல் நாளிலேயே அதிமுகவை நோக்கி முக்கியத் தலைவர் நகர்ந்து இருக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்கும் பணியை EPS தீவிரப்படுத்தி இருந்தார். அந்த வகையில் இன்று, அமமுக மாநில அமைப்பு செயலாளர் மாதவரம் தட்சிணாமூர்த்தி, EPS முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 15, 2026
பழைய ஆட்சி கழியட்டும், புதிய ஆட்சி மலரட்டும்: அருண் ராஜ்

உலகிற்கே உணவளிக்கும் உழவர் பெருமக்களின் உழைப்பைப் போற்றும் உன்னதமான பொங்கலை கொண்டாடும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் என தவெக அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பழையன கழிதலும், புதியன புகுதலும்தான் பொங்கல் பண்டிகையின் முக்கிய தத்துவம். இந்த தத்துவத்தின்படி, ‘பழைய ஆட்சி கழியட்டும், புதிய ஆட்சி மலரட்டும்’ எனக் கூறியுள்ள அவர், விவசாயிகளுக்கு தவெக எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
News January 15, 2026
பழைய ஆட்சி கழியட்டும், புதிய ஆட்சி மலரட்டும்: அருண் ராஜ்

உலகிற்கே உணவளிக்கும் உழவர் பெருமக்களின் உழைப்பைப் போற்றும் உன்னதமான பொங்கலை கொண்டாடும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் என தவெக அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பழையன கழிதலும், புதியன புகுதலும்தான் பொங்கல் பண்டிகையின் முக்கிய தத்துவம். இந்த தத்துவத்தின்படி, ‘பழைய ஆட்சி கழியட்டும், புதிய ஆட்சி மலரட்டும்’ எனக் கூறியுள்ள அவர், விவசாயிகளுக்கு தவெக எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.


