News August 7, 2025
சரஸ்வதி தேவிக்கென அமைந்துள்ள ஒரே தனி கோயில்!

திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி கோயில்தான், தமிழகத்தில் சரஸ்வதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரே தனி கோயிலாகும். ஒட்டக்கூத்தருக்கு சரஸ்வதி தேவியின் அருள் கிடைத்த இடம் இது எனக் கூறப்படுகிறது. வெள்ளை நிற ஆடையில், வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறார் சரஸ்வதி. முன்புறம் 3 நிலை ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது. விஜயதசமி தினத்தில் இங்கு நடைபெறும் பாலவித்யாரம்பம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது.
Similar News
News November 18, 2025
ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம்

டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக NIA நடத்தி வரும் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கார் வெடிப்பு தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது போல், டெல்லியில் டிரோன் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்துள்ளன. NIA தற்கொலைப்படை தாக்குதலுக்கு உதவிய ஜாசிர் பிலால் வானியை கைது செய்துள்ளதால், விரைவில் மேலும் சிலர் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம்

டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக NIA நடத்தி வரும் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கார் வெடிப்பு தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது போல், டெல்லியில் டிரோன் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்துள்ளன. NIA தற்கொலைப்படை தாக்குதலுக்கு உதவிய ஜாசிர் பிலால் வானியை கைது செய்துள்ளதால், விரைவில் மேலும் சிலர் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
வரலாற்றில் இன்று

*1936 – விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் மறைந்த தினம்.
*1988 – அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை வழங்க ஒப்புதல்.
* 1963 – அழுத்தும் பட்டன்களை கொண்ட முதல் தொலைபேசி விற்பனைக்கு வந்தது.
*1984 – நடிகை நயன்தாரா பிறந்த தினம்.
* 2013 – நாசா மாவென் விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது.


