News April 26, 2025
தமிழக மின்சாரத் தேவை உச்சம் தொட்டது

ஏசி, மின்விசிறி பயன்பாடு அதிகரித்திருப்பதால் இந்த கோடை காலத்தில் தமிழகத்தில் முதல்முறையாக மின்சாரத் தேவை உச்சம் தொட்டுள்ளது. கடந்த மே 2-ம் தேதி மின்சாரத் தேவை 20,830 மெகா வாட்டாக வரலாற்று உச்சம் தொட்டது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை 20,148 மெகா வாட்டாக உச்சம் தொட்டுள்ளது. சென்னையின் தேவையும் 3,899 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. இது வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News April 11, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு!!!

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 11, 2026
ரயில்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளதா?

ரயில்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது உங்களுக்கு தெரியுமா? இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்த டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பெரும்பாலான ரயில்களில் 6 அல்லது 12 டிக்கெட்டுகள் இதுபோன்று வழங்கப்படுகின்றன. 2-ம் வகுப்பு படுக்கை வசதி, இருக்கை வசதியில் மட்டுமே இந்த இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
News April 11, 2026
ரயில்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளதா?

ரயில்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது உங்களுக்கு தெரியுமா? இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்த டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பெரும்பாலான ரயில்களில் 6 அல்லது 12 டிக்கெட்டுகள் இதுபோன்று வழங்கப்படுகின்றன. 2-ம் வகுப்பு படுக்கை வசதி, இருக்கை வசதியில் மட்டுமே இந்த இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.


