News May 5, 2024

தீவிர சோதனைக்குப் பிறகு மாணவர்கள் அனுமதி

image

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். இதற்காக காலை 11 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்து மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தொடர்ந்து, மதிய உணவுக் கூட எடுத்துக்கொள்ளாமல், 1 மணியளவில் தீவிர சோதனைக்குப் பிறகு மாணவர்கள் தேர்வறைக்குள் அனுப்பப்பட்டனர்.

Similar News

News November 17, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது அரசு

image

<<18304103>>அரையாண்டு தேர்வு அட்டவணையை<<>> வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான விடுமுறை அறிவிப்பையும் கொடுத்துள்ளது. டிச.23-ம் தேதியுடன் மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாள்களுக்கு விடுமுறையாகும். அதன்பிறகு, 10 நாள்களில் பொங்கல் விடுமுறை வருகிறது. தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் செல்பவர்களுக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. SHARE IT.

News November 17, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது அரசு

image

<<18304103>>அரையாண்டு தேர்வு அட்டவணையை<<>> வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான விடுமுறை அறிவிப்பையும் கொடுத்துள்ளது. டிச.23-ம் தேதியுடன் மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாள்களுக்கு விடுமுறையாகும். அதன்பிறகு, 10 நாள்களில் பொங்கல் விடுமுறை வருகிறது. தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் செல்பவர்களுக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. SHARE IT.

News November 17, 2025

எங்கிருக்கிறார் ஷேக் ஹசீனா?

image

<<18311077>>மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள<<>> வங்கதேச Ex PM ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி இந்திய அரசிடம், அந்நாட்டு அரசு கோரியுள்ளது. ஏன் இந்த கோரிக்கை தெரியுமா? கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த கலவரத்துக்கு பின் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் ஹசீனா. டெல்லியில் உள்ள மிகப் பாதுகாப்பான லூட்டின்ஸ் பங்களா ஸோன் என்ற இடத்தில் அவருக்கு வீடு அளித்து, மிகவும் பாதுகாப்புடன் இந்திய அரசு தங்க வைத்துள்ளது.

error: Content is protected !!