News April 18, 2024

ராபிடோவில் நாளை இலவசமாக பயணிக்கலாம்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் இலவச சேவை அளிக்க உள்ளதாக ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது. வாக்குச் சாவடி மையங்களுக்குச் செல்லும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மக்கள் அனைவரும் 100% ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில் நாளை ஒரு நாள் இலவச சேவை என ரேபிடோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 17, 2025

RAIN ALERT: 15 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

image

<<18309708>>ஆரஞ்சு அலர்ட்டால்<<>> தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை, சென்னை, செங்கை, காஞ்சி, கடலூர், குமரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது கவனமாய் இருங்கள் நண்பர்களே!

News November 17, 2025

RAIN ALERT: 15 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

image

<<18309708>>ஆரஞ்சு அலர்ட்டால்<<>> தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை, சென்னை, செங்கை, காஞ்சி, கடலூர், குமரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது கவனமாய் இருங்கள் நண்பர்களே!

News November 17, 2025

அவசரகதியில் நடக்கும் SIR பணிகள்: சீமான்

image

SIR பணிகளை அவசரகதியில் மேற்கொள்வது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். முறையாக சீர்திருத்தம் செய்ய நினைத்திருந்தால் குறைந்தது ஓராண்டு கால அவகாசம் எடுத்து இப்பணிகளை செய்திருக்க வேண்டும் என்றும், தங்களுக்கான வாக்காளர்களை ஆட்சியாளர்கள் தேர்வு செய்வதே SIR எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், ஒரே மாதத்தில் சுமார் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரிபார்க்க முடியும் என்றும் அவர் வினவியுள்ளார்.

error: Content is protected !!