News January 14, 2025
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

காலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
உலகில் பேய்கள் அதிகம் உள்ளதாக நம்பப்படும் இடங்கள்

உலகத்தில் பேய்கள் அதிகம் நடமாடும் 6 திகிலான இடங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இங்கெல்லாம், யாரோ அழுவது போன்ற சத்தம், சலங்கை சத்தம், ஜன்னல்கள் அடித்துக்கொள்வது போன்ற சத்தம், வெள்ளை உருவம் போன்ற விஷயங்கள் நடப்பதாக கூறுகின்றனர். இதனால் இந்த பக்கமே மக்கள் தலைவைத்து படுக்க அச்சப்படுகின்றனராம். அந்த இடங்கள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. நீங்க பேயை பார்த்திருக்கீங்களா?
News November 8, 2025
இந்த Android போன்கள் HACK ஆகும்..BIG ALERT!

Android version 13, 14, 15, 16 போன்களை வெச்சிருக்கீங்களா? உங்கள் மொபைலில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதால், அவை எளிதில் HACK ஆகலாம் என CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது. சாம்சங், ஒன்பிளஸ், ஷாவ்மி, ரியல்மி, மோட்டோரோலா, விவோ, ஓப்போ, கூகுள் பிக்சல் என அனைத்து போன்களும் இந்த ரிஸ்க்கில் உள்ளன. எனவே உங்கள் போன் HACK ஆகாமல் இருக்க உடனடியாக Security Update செய்யுங்கள். முக்கியமான செய்தி, SHARE IT.
News November 8, 2025
பிரபல தமிழ் நடிகைக்கு 2வது கல்யாணம்

CSK அணியின் முன்னாள் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை 2-வது திருமணம் செய்ய உள்ளதாக நடிகை சம்யுக்தா உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனிருதா ஸ்ரீகாந்த், முன்னாள் இந்திய அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன் ஆவார். அனிருதா ஸ்ரீகாந்த் – சம்யுக்தா இருவரும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


