News March 23, 2024

விஷ சாராய பலி 21ஆக உயர்வு

image

பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. சங்ரூர் பகுதியில் கடந்த 20ஆம் தேதி விஷ சாராயம் குடித்து உடல்நிலை பாதித்த ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 20ஆம் தேதி 4 பேரும், 21ஆம் தேதி 4 பேரும், 22ஆம் தேதி 8 பேரும் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இந்நிலையில் இன்று மேலும் 5 பேர் பலியாகினர். இந்த விவகாரத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News November 17, 2025

சற்றுமுன்: தமிழக பிரபலம் காலமானார்

image

தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபரும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ஏ.வெள்ளையன்(72) காலமானார். சென்னையை சேர்ந்த வெள்ளையன், கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும், இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் துணைத் தலைவர், உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

News November 17, 2025

சற்றுமுன்: தமிழக பிரபலம் காலமானார்

image

தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபரும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ஏ.வெள்ளையன்(72) காலமானார். சென்னையை சேர்ந்த வெள்ளையன், கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும், இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் துணைத் தலைவர், உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

News November 17, 2025

சூரியன் அஸ்தமனத்துக்கு பின் செய்யக் கூடாத 7 விஷயங்கள்

image

வீட்டில் நெகடிவ் எனர்ஜியும், துரதிர்ஷ்டமும் சேருவதை தடுக்க, சூரியன் மறைந்தபின் இந்த 7 விஷயங்களை செய்யக் கூடாது என்கிறது பாரம்பரிய நம்பிக்கை: *பூக்கள், இலைகளை கிள்ளக்கூடாது *வீட்டை பெருக்கக் கூடாது *நகங்களை வெட்டக் கூடாது *பால், தயிர், உப்பு ஆகியவற்றை தானம் செய்யக் கூடாது *கண்ணாடியில் அளவுக்கு அதிகமாக முகம் பார்க்கக் கூடாது *வடக்கு நோக்கி படுக்கவோ, தூங்கவோ கூடாது *துளசிச் செடிக்கு நீருற்ற கூடாது.

error: Content is protected !!