News August 21, 2024

மகன் இறந்த துக்கத்தில் தாய், தங்கை தற்கொலை

image

நெல்லை மாவட்டம் தாழையூத்து தென்கலம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்(53), நெஞ்சு வலியால் நேற்று காலமானார். கிருஷ்ணனின் மறைவை தாங்க முடியாமல் இருந்த அவருடைய தாய் மூக்கம்மாள்(75), தங்கை மாலா(36) ஆகியோர் இன்று(ஆக.,21) காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தாழையூத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 2 நாளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 23, 2026

காவலர் உடற்தகுதி தேர்வு – மீண்டும் ஒரு வாய்ப்பு

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: சீருடை பணியாளர் உடல் திறனாய்வு தேர்வு நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நேற்ரு தொடங்கியது. 495 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்ட நிலையில் 414 பேர் கலந்து கொண்டனர். இன்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. நேற்று பங்கேற்காதவர்கள் இன்று பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2026

காவலர் உடற்தகுதி தேர்வு – மீண்டும் ஒரு வாய்ப்பு

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: சீருடை பணியாளர் உடல் திறனாய்வு தேர்வு நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நேற்ரு தொடங்கியது. 495 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்ட நிலையில் 414 பேர் கலந்து கொண்டனர். இன்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. நேற்று பங்கேற்காதவர்கள் இன்று பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2026

காவலர் உடற்தகுதி தேர்வு – மீண்டும் ஒரு வாய்ப்பு

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: சீருடை பணியாளர் உடல் திறனாய்வு தேர்வு நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நேற்ரு தொடங்கியது. 495 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்ட நிலையில் 414 பேர் கலந்து கொண்டனர். இன்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. நேற்று பங்கேற்காதவர்கள் இன்று பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!