News March 23, 2024
மோடி ஆட்சி நாட்டுக்கு கேடு

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகை, தஞ்சை வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், “இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் தற்போது கைது செய்யப்படுகிறார்கள். மோடி தனக்கு கிடைத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். அவரின் ஆட்சி தொடர்ந்தால் இந்தியா இருக்காது. அதை தடுத்து நிறுத்த, மோடியை தோற்கடிக்க வேண்டும்” என்றார்.
Similar News
News November 18, 2025
Gallery: ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் முக்கிய உணவுகள்!

அவசர கால வாழ்க்கையில் நம்மை பாஸ்ட் புட் உணவுகள் அதிகம் ஆட்கொண்டுள்ளன. அதன் தாக்கத்தால் பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. நாம் அன்றாட உணவுகளில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என டாக்டர்கள் அட்வைஸ் செய்கின்றனர். குறிப்பாக உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் உணவு பட்டியலை மேலே போட்டோக்களாக கொடுத்து அவற்றின் நன்மைகளை வரிசைப் படுத்தியுள்ளோம் SWIPE செய்து பாருங்க. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 18, 2025
Gallery: ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் முக்கிய உணவுகள்!

அவசர கால வாழ்க்கையில் நம்மை பாஸ்ட் புட் உணவுகள் அதிகம் ஆட்கொண்டுள்ளன. அதன் தாக்கத்தால் பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. நாம் அன்றாட உணவுகளில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என டாக்டர்கள் அட்வைஸ் செய்கின்றனர். குறிப்பாக உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் உணவு பட்டியலை மேலே போட்டோக்களாக கொடுத்து அவற்றின் நன்மைகளை வரிசைப் படுத்தியுள்ளோம் SWIPE செய்து பாருங்க. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 18, 2025
காங்., திமுகவை மூழ்கடிக்கும்: தமிழிசை

பிஹார் தேர்தலுக்கு பிறகு பல பாடங்களை கற்றிருக்கிறோம் என CM ஸ்டாலின் கூறியிருந்தார். இதனை மேற்கோள் காட்டி பேசிய தமிழிசை, காங்கிரஸுடன் இருந்தால் திமுகவையும் இழுத்து மூழ்கடித்து விடுவார்கள் எனும் பாடத்தையும் CM கற்கவேண்டும் என தெரிவித்துள்ளார். அத்துடன், வாக்குகளை திருடியதாக பொய் கூறிய ராகுல் காந்தியை பிஹார் மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.


