News April 17, 2024
தேர்தலுக்குப் பின்பு மெகா திட்டங்கள்

மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு 100 நாள்களுக்கான திட்டங்களுடன் இந்திய ரயில்வே தயாராக உள்ளது. அதில், ரயில் பயணிகளுக்கு ‘பீமா யோஜனா’ இன்சூரன்ஸ் திட்டம், 24 மணிநேரத்தில் ரீபண்ட், பயணச்சீட்டு முன்பதிவுக்குப் பல்வேறு அம்சங்களுடன் கூடிய பிரத்யேகச் செயலி, படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் ஆகியவை அடங்கும். தேர்தலுக்குப் பின் பதவியேற்கும் புதிய அரசு இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.
Similar News
News November 18, 2025
கோவை மிஸ் ஆகக்கூடாது.. செந்தில் பாலாஜிக்கு டார்கெட்!

கோவையில் அதிக தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இன்று(நவ.18) கிணத்துக்கடவு, சூலூர், வால்பாறை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 2026 பேரவைத் தேர்தலில் கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் டார்கெட் எக்காரணத்தைக் கொண்டும் மிஸ் ஆகக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
News November 18, 2025
கோவை மிஸ் ஆகக்கூடாது.. செந்தில் பாலாஜிக்கு டார்கெட்!

கோவையில் அதிக தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இன்று(நவ.18) கிணத்துக்கடவு, சூலூர், வால்பாறை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 2026 பேரவைத் தேர்தலில் கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் டார்கெட் எக்காரணத்தைக் கொண்டும் மிஸ் ஆகக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
News November 18, 2025
தனுஷ் மீது பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

தனுஷ் படத்தில் நடிக்க ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்ய வேண்டும் என்று அவரது மேனேஜர் ஷ்ரேயாஸ் அழுத்தம் கொடுத்ததாக பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அதற்கு நான் அதெல்லாம் பண்ண முடியாது என கூறினேன். உடனே தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீங்களா என்று கேட்டார். இதனால் கடுப்பான நான் யாராக இருந்தாலும் செய்ய மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


