News August 6, 2025
ED-க்கு ₹30,000 அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் ED-க்கு ₹30,000 அபராதமாக சென்னை ஐகோர்ட் விதித்துள்ளது. பதில் மனு தாக்கல் செய்யாததால் ஐகோர்ட் நீதிபதியின் நிவாரண நிதிக்கு அபராதத்தை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ED சோதனையை எதிர்த்து திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
Business Roundup: வர்த்தக பற்றாக்குறை ₹3.66 லட்சம் கோடி

*குறிப்பிட்ட பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. *நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த மாதம் ₹3.66 லட்சம் கோடியாக அதிகரிப்பு. *24 மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டங்களுக்கு அனுமதி. இதன்மூலம், TN உள்பட 9 மாநிலங்களில் ₹7,172 கோடி முதலீடு. *அமெரிக்காவில் இருந்து LPG இறக்குமதிக்கு இந்தியா ஒப்புதல். *மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ₹13,500 கோடி முதலீடு.
News November 18, 2025
Business Roundup: வர்த்தக பற்றாக்குறை ₹3.66 லட்சம் கோடி

*குறிப்பிட்ட பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. *நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த மாதம் ₹3.66 லட்சம் கோடியாக அதிகரிப்பு. *24 மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டங்களுக்கு அனுமதி. இதன்மூலம், TN உள்பட 9 மாநிலங்களில் ₹7,172 கோடி முதலீடு. *அமெரிக்காவில் இருந்து LPG இறக்குமதிக்கு இந்தியா ஒப்புதல். *மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ₹13,500 கோடி முதலீடு.
News November 18, 2025
BREAKING: இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

கனமழை எதிரொலியால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாகை, தருமபுரி, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நாகையில் மழை படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


